289
ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டையில்  8ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து வீடுவீடாகச் சென்று அலோபதி மருத்துவச் சிகிச்சைகளை அளித்து வந்த போலி மருத்துவர் சீனு என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆதிதிர...

643
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தவறான சிகிச்சையால் இளம் பெண் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் போலி பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார். பிச்சனூர்பேட்டையைச் சேர்ந்த பிரியங்கா என்ற 24 வயது பெண...

426
சென்னை வளசரவாக்கத்தில் இயங்கிவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவந்த போலி மருத்துவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அங்கு அதிகாரிகள் ஆய்...

257
கள்ளக்குறிச்சி மாவட்டம், விருகாவூர் கிராமத்தில் டிப்ளமோ படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த போலி மருத்துவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து காலாவதியான அலோபதி மருந்து பொருட்களையும் பறிமுதல் செய்தன...

313
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் 2 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். கல்லாத்தூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆ...

247
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் ஒரே நாளில் 2 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்தனர். கல்லாத்தூரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அம்பேத்கர் மற்றும், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராமச்சந்திரன் ஆ...

295
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தலில் உள்ள சித்தார்த் மெடிக்கலில் வைத்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்ததாக மெடிக்கல் உரிமையாளர் இளையராஜாவை மருத்துவத் துறையினர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர...



BIG STORY